Powered By Blogger

Saturday, September 18, 2010

துளசி கோபால் said...

துளசி கோபால் said...
வாங்க சிவஷண்முகம்.

கடவுள் நம்பிக்கை இருப்பதும் இல்லாததும் அவரவர் விருப்பமில்லையா?

உண்மையா கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான்.

எனக்குமே ஆழமான பக்தி இல்லைபோல. அதான் எழுத்துலே மிஸ்ஸிங்.

கோபால் படங்கள்ன்னு நீங்க சொன்னது கோபால் 'இருக்கும்' படங்களைத்தானே?

கம்போடியாபோல இன்னொன்னு வாய்க்குமான்னு தெரியலை. கிடைச்சால் பார்க்கலாம்.

9/18/2010 5:23 PM

No comments: