Powered By Blogger

Friday, September 17, 2010

''அம்பத்தியேழு மணிகளில் இம்புட்டும் கவர் ஆச்சு ''

அன்புள்ள ஆசிரியருக்கு ,
Thursday, September 16,
''அம்பத்தியேழு மணிகளில் இம்புட்டும் கவர் ஆச்சு '' தொடர் படித்தேன்
படங்கள் நன்றாக இருந்தது .நன்றி.
உங்கள் பயணக்கட்டுரை போல் ..பக்தி தொடர் விறு விருப்பு இல்லை ..மனிக்கவும்
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்..
கம்போடிய பயண தொடர் போல் மீண்டும் ஒன்று தங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்..
கோபால் சார் போடோஸ் நன்றாக உள்ளது.கோபால் சார் மதுரை என்று தெரிந்து கொண்டேன்.
இபொழுது கூட மதுரையில் இருந்து தான் அலுவல் முடித்து நம் ஊருக்கு வந்து சேர்ந்தேன் ..
சிவஷன்முகம்
9/17/2010

No comments: